காத்தான்குடியில் யுக்திய போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 735 போதைப்பொருள் பக்கெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
தமிழ் தேசியத்தின் பற்றாளர்கள் அரசியல் தலைவர்கள் அனைவரும் தமிழ் தேசத்தை தமிழீழம் என்ற வார்தையை உபயோகியுங்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்று நோய் பிரிவில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் கதிர்வீச்சு இயந்திரம் பழுதடைந்ததனால் சிகிச்சை பெறமுடியாத நிலை ஏற்ப்பட்டதாக மக்களை நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 32 வருடங்களின் பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்ட்ட 55 வயதுடைய சாந்தன், சென்னை ராஜிவ் காந்தி அரச மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 28.02.2024 உயிர் நீத்தார்.
அண்மைய காலங்களில் இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தீவிரமடைந்துள்ள நிலையில் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எமது கடற்பரப்பிக்குள் நேற்றைய தினம் எமது தமிழீழ மீனவர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.