head
Image Viewer
www.ikman.news web
 செய்திகள்
வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்ட எட்டு பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
|2024-03-19 11:27:14|General
வவுனியா வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட எட்டுபேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம் ; வெடுக்குநாறிமலை விவகாரம்
|2024-03-19 11:06:11|General
வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாடாளுமன்றத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் பிறந்த குழந்தையை புதைத்த தாய் - வெளியான காரணம்
|2024-03-19 10:51:36|Crime
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் பிறந்த குழந்தையை கொலை செய்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது !
|2024-03-19 10:30:19|General
காத்தான்குடியில் யுக்திய போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 735 போதைப்பொருள் பக்கெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

தமிழ் தேசத்தை தமிழீழம் என அழையுங்கள் !
|2024-03-19 09:13:29|General
தமிழ் தேசியத்தின் பற்றாளர்கள் அரசியல் தலைவர்கள் அனைவரும் தமிழ் தேசத்தை தமிழீழம் என்ற வார்தையை உபயோகியுங்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் மேலதிக சேவைகள் இடைநிறுத்தம் !
|2024-03-19 09:06:37|General
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்று நோய் பிரிவில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் கதிர்வீச்சு இயந்திரம் பழுதடைந்ததனால் சிகிச்சை பெறமுடியாத நிலை ஏற்ப்பட்டதாக மக்களை நிலை ஏற்பட்டுள்ளது.

அம்பாறையில் 20 பவுண் நகைகள் கொள்ளை!
|2024-03-19 09:03:28|Crime
அம்பாறை - சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 ஆம் கொலனி பகுதியில் பல இலட்சம் பெறுமதியான 20 பவுண் நகைகளை கொள்ளையிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்

Current Page: Total Pages:

இந்தியச் செய்திகள்

Welcome ikmanNews
பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி: எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ள வாய்ப்பு!
பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய வாய்ப்பு ஒன்றை அந்தக்கட்சிக்கு கொடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு...

தீவிரமடைந்து வரும் அம்மை நோய்! 9 பேர் கேரளாவில் உயிரிழப்பு!
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கடந்த 75 நாட்களில் 9 பேர் அம்மை நோயினால் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது....

கச்சத்தீவு விடயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்: பாஜக குற்றச்சாட்டு!
கச்சத்தீவு விடயத்தில் திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி செய்தது துரோகம் என தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர்...

இந்திய மக்களவைத் தேர்தல்! திகதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் திகதி அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் பேரணிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி!
கோவையில் இடம்பெறவுள்ள பிரதமர் மோடியின் பேரணிக்கு சென்னை மேல் நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது

Special Video

 


New Page 1
தாயக மக்களை பலிக்கடாவாக்க முயலும் தமிழ் அரசியல் தலைமைகள் !
|2024-03-12 13:11:32|General|
எமது தமிழர் தாயகத்தில் ஏதோ ஒரு பிரச்சினை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதில் தமிழ் அரசியல் தலைமைகள் உறுதியாக இருப்பதுபோல தெரிகிறது.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை  இந்து மக்கள் இராணுவத்தினருடன் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம்!
|2024-03-09 13:21:02|General|
யாழ்ப்பாணம், பருத்தித்துறை  இந்து மக்கள் இராணுவத்தினருடன் மகா சிவராத்திரி விழாவைக் கொண்டாடினர்.

எமது தமிழீழ மீனவர் பிரச்சினையில் ஊமையாகி போன எமது தமிழ் பிரநிதிகள் ?
|2024-03-07 10:47:53|General|
எமது தமிழீழ மீனவர் பிரச்சினைக்கு தற்போது வரை எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை. அவர்களும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் .

சாந்தனின் மரணம் : இந்திய அரசின் தமிழ் மக்கள் மீதான நிலைப்பாடும் தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் வியாபாரமும்!
|2024-03-05 08:54:50|General|
இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 32 வருடங்களின் பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்ட்ட 55 வயதுடைய சாந்தன், சென்னை ராஜிவ் காந்தி அரச மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 28.02.2024 உயிர் நீத்தார்.

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தீவிரம் : பறிப்போகும் தமிழீழ மீனவர்களின் வாழ்வாதாரம் ?
|2024-03-04 11:50:21|General|
அண்மைய காலங்களில் இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தீவிரமடைந்துள்ள நிலையில் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எமது கடற்பரப்பிக்குள் நேற்றைய தினம் எமது தமிழீழ மீனவர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

Current Page: Total Pages:

 
 
New Page 1
 வெளிநாட்டுச் செய்திகள்
மூன்றாம் உலகப் போர் விரைவில்: புடின் எச்சரிக்கையால் அச்சத்தில் உலகநாடுகள்!
|2024-03-19 09:38:42|General

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை !
|2024-03-19 09:19:27|General

சுனக்கை வெளியேற்ற இரகசியத் திட்டம்!
|2024-03-18 14:59:14|Political

கதவு மூடப்பட்டதால் கனடாவில் வைத்தியசாலை வாசலிலே குழந்தை பிரசவித்த பெண்!
|2024-03-18 14:57:57|General

துப்பாக்கிச்சூடு அமெரிக்காவில் மூவர் பலி!
|2024-03-18 14:56:06|Crime

விளையாட்டுச்செய்திகள்
Welcome Elukathir

இந்துக்களின் சமரில் வென்ற யாழ் மைந்தர்கள் !


கிரிக்கெட் வரலாற்றில் பதிவான புதிய சாதனை !


சர்ச்சைக்குரிய நடுவரின் தீர்ப்பு - சனத் ஜசூரிய கடுமையான விமர்சனம் !


சிஎஸ்கே இரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்: எழுந்துள்ள புதிய சிக்கல் !


ஆப்கானுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் இலங்கை வெற்றி!

Welcome Elukathir

சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு கட்சி தலைவர் கொடுத்த பதில்!

 [Login]
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.