தென்மேற்கு ஜப்பானில் கடலில் மூழ்கிய சரக்குக்கப்பல்!
|2023-01-25 15:45:12|General|
Page Views: 38
தென்மேற்கு ஜப்பானில் சரக்குக்கப்பல் மூழ்கிய விபத்தில் கடலில் தத்தளித்த 13 பேரை தென்கொரியா மற்றும் ஜப்பான் கடலோரக் காவல்படையினர் மீட்டுள்ளனர்.
ஜப்பானின் நாகசாகி மற்றும் தென்கொரியாவின் ஜெஜு தீவுக்கு இடையே நேற்று இரவு சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியுள்ளது.
இந்நிலையில் மொத்தம் இருந்த 22 ஊழியர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 9 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.