ஐந்து அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சார்பில் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகாமையால் அவருக்கு அறிவித்தல் அனுப்புமாறு மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நானே ஆரம்பம் வெல்வோம் இலங்கை, எனும் தொனிப்பொருளின் கீழ் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சி ஏற்பாட்டில் நடமாடும் சேவை ஒன்று இடம்பெற்று வருகிறது .
வவுனியா (Vavuniya), தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் தொடர்பில் உள்ள பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வழக்கின் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்
இலங்கையில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக எல்ல - வெல்லவாய பிரதான வீதியை மீண்டும் முடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
3 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து ரிசாத் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார்
ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை விவகாரம் !
கனடாவின்(Canada) பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கடந்த ஆண்டு சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்
15 வருட கால யுத்த வெற்றியினை அனுஷ்டிக்கும் முகமாக இன்றைய தினம்
( 18)திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சிறப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
கிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூக நிறுவனத்தின் ஏற்பாட்டில் 30 வருடகால யுத்தத்தினால் உயிரிழந்த அனைத்து இன மக்களையும் நினைவுகூரும் நிகழ்வு இன்று காலை 11 .20 தொடக்கம் 12.15 வரை கிளிநொச்சி பொது விளையாட்டரங்கில் இடம்பெற்றுள்ளது
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுரீதியாக அனுஷ்டிக்கப்பட்ட காலம் போய் இன்று புலம்பெயர் அமைப்புகளாலும் எமது தமிழ் அரசியல்வாதிகளின் உசுப்பேற்றலினாலும் அனுஷ்டிக்கப்படவேண்டிய ஒன்றாகவே மாறிவிட்டது.
நேற்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட காணொளி ஒன்று என்னை சற்று கோபமடைய செய்ததுடன் எமது தமிழ் சமூகத்தின் எதிர்காலம் எதை நோக்கி செல்கிறது என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.