உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் குறித்த ஆயிரத்து ஐநூறு பக்கங்கள் எமக்கு வழங்கப்படவில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம்...
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவுக்கு எதிரான தீர்மானங்கள் பற்றி எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வர்த்தக இராஜாங்க ....
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அடிக்கடி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவதைக் கண்காணிப்பதற்காக “கடல் காவலர்கள்” எனப்படும் குடியியல் தன்னார்வப் படையை நிறுவுவதற்கான அமைச்சரவைப் ...
யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் கடலுக்கு சென்று காணாமல் போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் நேற்று (17.03.2024) மாலை மீட்கப்பட்டுள்ளது...
இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 32 வருடங்களின் பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்ட்ட 55 வயதுடைய சாந்தன், சென்னை ராஜிவ் காந்தி அரச மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 28.02.2024 உயிர் நீத்தார்.
அண்மைய காலங்களில் இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தீவிரமடைந்துள்ள நிலையில் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எமது கடற்பரப்பிக்குள் நேற்றைய தினம் எமது தமிழீழ மீனவர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.