அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் இணைந்து இன்று (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லண்டனில் தமிழர் கடை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் லண்டன்வாழ் தமிழர்களியே அச்சத்தை
பல தொன்மையான விடயங்களை தன்னகத்தே கொண்டுள்ளதுதான் யாழ்ப்பாண மாநகரம் அதில் அதில் காணப்படும் பழைய பூங்கா பிரித்தானிய காலத்தில்
மட்டக்களப்பு வாழைச் சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரி பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக
யாழ்ப்பாணம் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்திற்கு அருகில் , கழிவுகளை வீசி செல்பவர்களால் , அவ்வீதியூடாக பயணிக்க
மட்டக்களப்பு - கிரானில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ரவி அசோக் குமாரே(35) என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு 2 வயது குழந்தையை கடத்தி
சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட
அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை பகுதியில், நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன.
டித்வா புயலால் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி
இந்தியாவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கணவருடன் சேர்ந்து மகள் பெற்ற தாயையே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி
மன்னன் ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் ஏழாவது தலைமுறை வாரிசான அசோக் ராஜா இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ளார்.
டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பல்வேறு நிவாரண
அமெரிக்க விமானப்படையின் விமானம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில்
டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச்
எனது பிள்ளைக்கு நடந்தது போன்று வேறு பிள்ளைகளுக்கு நடக்கக் கூடாது என்று மட்டக்களப்பு சிறைச்சாலையில்
புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக புத்தளம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (11)
டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இறந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்புகளைப்
அமெரிக்க போர்த் திணைக்களம் இலங்கை விமானப்படைக்கு 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 640 மில்லியன் ரூபாய்)
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19
யாழ்ப்பாணம் ஹாட்லிக்கல்லூரியின் தமிழ் ஆசிரியை ஒருவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட விசேட விவசாயக்குழு கூட்டம் பாராளுமன்ற மன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்களின்
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து வணிகங்களிலும் 35 பில்லியன் டொலர்களுக்கு மேல் முதலீடு
பரந்தன் முல்லைத்தீவு A-35 வீதியின் பதினோராவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது வெள்ள அனர்த்தம் காரணமாக
யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (9) உயிரிழந்துள்ளார்.
பதுளை மீகஹகிவுல (Meegahakiula) பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்
மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம்
தொடர்ச்சியான செயல்பாட்டு நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ இன்று (08) காலை
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (BCCI) வெளியிடப்பட்ட இறுதி வீரர்களின் பட்டியலின்படி, டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில்
நாட்டில் ஏற்பட்ட வெள்ல அனர்த்தத்தில் சிக்கி கம்பளையில் ஒரே வீட்டில் 4 மரணங்கள் நிகழ்ந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுவடைந்துள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லி
மலையகத் தமிழர்களுக்கு அரசு நிலம் வழங்க மறுத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியேறுவது குறித்து
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் விவகாரம் இந்தியாவில் பூதாகரமாகியுள்ளது.
நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா
இலங்கை – யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 இன்று
ஐக்கிய நாடுகள் சபையில் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே தைவான் குறித்த ஜப்பானியப் பிரதமர்
நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக, பல்வேறு தரப்பினரும்
யாழ்ப்பாண மாவட்ட வெள்ளப்பாதிப்பு நிவாரணம் தொடர்பில் அரச அதிகாரிகள் தவறான தகவல்கள் வழங்கியுள்ளதாக
நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அல்லது நனைந்த நாணயத் தாள்களை எந்தவொரு வர்த்தக வங்கியிலும் சமர்ப்பிக்கலாம்
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 479 ஆக
வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பயணிப்பதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள்
நுரைச்சோலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் இரட்டை கொலை மற்றும் மற்றொரு பெண்ணுக்கு பலத்த காயம்
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 19
மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் ஒன்றில் ஆடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம்
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் நிவாரணம்
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத் தடைப்பட்டிருந்த
சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள்
நாட்டில் ஏற்ற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா
டித்வா சூறாவளியின் பேரழிவு விளைவுகளுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார
வடக்கு மாகாணத்திற்கான அவசர தேவைகள் மற்றும் வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற பிரச்சனைகள் தொடர்பான பட்டியலை தயாரித்து
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும்
கோப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த 30 ஆம் திகதி நபரொருவரை கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவத்துடன்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்து தொடர்பான விசாரணைகளுக்கான
நுவரெலியா மற்றும் கொத்மலை பகுதிகளில் அனர்த்தங்களால் காயமடைந்தவர்கள் மற்றும் குழந்தைகள் குழுவொன்று
நாட்டைத் தாக்கிய பாரிய பேரழிவின் காரணமாக வெள்ளத்தில் சிக்கி நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு
நாட்டில் தொடர்ச்சியாக நீடித்து வரும் பெருவெள்ளத்தால் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பகுதியில் கடுமையான பாதிப்புகள்
நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் விளைவாக, விமலசுரேந்திர அணைக்கட்டு அருகே உள்ள
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கொல்கத்தாவில் இளம்பெண் ஒருவரை காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை
பேராதனை பல்கலைக்கழகத்தின் சங்கமித்தா மற்றும் நாடன் விடுதிகளின் கீழ் தளங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளன
கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் 120 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம்-அனுராதபுரம் சாலையில் கலா ஓயா அருகே பேருந்தில் சிக்கி அருகிலுள்ள வீட்டின் கூரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த
மன்னார் தொடக்கம் மதவாச்சி வரையான வீதிகளில் வெள்ள நீர் காரணமாக அநேக இடங்களில் வீதி வெள்ள நீரால்
நாட்டில் நிலவும் சீரற்ற காலை காரணமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு நோயாளிகள் கிளினிக்குகளுக்கு வரவேண்டாம் என
தற்போது நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை 2016ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவாகிய மிக மோசமான
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை ரத்து
இலங்கை நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை பெல்
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் ஆறு பேர் பொலிஸாரினால் நேற்று (26) கைது செய்யப்பட்டனர்.
மெதிரிகிரிய - நவநகரய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்கள் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும்
இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, ஜெனரல் உபேந்திர திவேதி
மாவீரர் வாரம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள்
களுத்துறை, புலத்சிங்கள பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் டிக் டொக்
வட,கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர்பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின்
அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ இராமர் கோயிலின் கோபுர உச்சியில் பிரதமர் நரேந்திர
இலங்கை புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்த மக்கள் விடுதலை முன்னணி
யாழ். நல்லூர் மாவீரர்களின் நினைவாலயத்துக்குள் பெளத்த பிக்கு ஒருவர் திடீரென நுழைந்துள்ளதாக சமூக வலைத்தளப்பதிவொன்றில்
இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா
கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24) ஆகும். சாதாரண நபர் முதல் முதலாக
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இன்றைய தினம்
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் (17) என்ற சிறுவன், கடலட்டைப் பண்ணைக்குக் காவலுக்குச் சென்ற
கண்டி வீதியிலுள்ள கீழ் கடுகன்னாவ மற்றும் மாவனெல்லை ஆகியவற்றுக்கு இடையேயான வீதி மறு
பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக
மாகாண சுகாதாரசேவை பணிப்பாளரின் வடமாகணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து (தாதியர்களுக்கு
எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடனான நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக,
தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் பலாலிப் பகுதிகளில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பதன்
மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் விதிமுறைகள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா
யாழ்ப்பாணத்தில் ஆலயம் ஒன்றில் பிள்ளையார் சிலையின் வெள்ளியிலான கவசத்தை களவாடியவர் ஒரு
அத்துமீறி நாட்டின் கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த செப்டெம்பர் 28 மற்றும்
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்றைய தினம் (10) மாலை இடம்பெற்ற கார் குண்டு
வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான
இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத்