திருகோணமலை துறைமுகத்திலிருந்து மன்னாருக்கு காற்றாலை விசையாழியை ஏற்றிச் சென்ற வாகனம் நேற்று (02) துறைமுகத்தின் வெளிப்புற வாயில் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் திருகோணமலை துறைமுக வளாகத்திற்குள் அமைந்துள்ள புத்த கோவில் மற்றும் ஒரு கொள்கலன் கட்டடம் பலத்த சேதம் அடைந்தது.