மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில தோட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட எட்டு
அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை
“இலங்கை வரலாற்றில் மலையக பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரையில் நாட்டின் 09வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவின் ஊடாக
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எந்தவிதமான சட்டபூர்வமான
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனையில், துப்பாக்கிச் சன்னம் நெற்றியில்
தற்போதைய அரசின் காலத்தில் புதிய அரசமைப்பு உருவாகாது என்றும் அது வெறும் கனவு மட்டுமே என முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று(01) நள்ளிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை
முல்லைத்தீவு பிரதான வீதியில் சற்று முன் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு
1996 தொடக்கம் 2009 வரையான காலப் பகுதிகளில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை
கனடா, ஒட்டாவாவில் கடந்த 2024-ஆம் ஆண்டு நிகழ்ந்த மிகக்கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை இழந்த
தனது வளர்ப்பு நாயினை தமது ஆதனத்தினுள் பராமரிக்காது பொதுப்போக்குவரத்து வீதியில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நாயினை
திருகோணமலை பொது மக்கள் அதிகளவில் பாவிக்கும் மக்ஹேய்சர் மைதானத்தில் திருகோணமலை பிக்கு ஒருவரின் தகனக் கிரியை
இலங்கை பொலிஸ் சேவையில் தற்போது சுமார் 32,000 உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக பொலிஸ்
பிரான்ஸில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று கடுமையான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, இஸ்ரேலில் வசிக்கும்
காத்தான்குடியில் யுவதி ஒருவரை பலாத்காரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கைது
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாயக் காப்புறுதிச் சபையானது
இந்தியத் தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியிலுள்ள பஜன்புரா (Bhajanpura) பகுதியில், 6 வயது சிறுமி ஒருவர் மூன்று
நாட்டின் 78ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான ஒத்திகைகள் மற்றும் விழா காரணமாக, கொழும்பு நகரில் இன்று
அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார்.இதில்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் மீது சக ஆண் உத்தியோகத்தர்கள் பாலியல் தொல்லை என யாழ்ப்பாணம் பொலிஸ்
ஒன்றரை மாத குழந்தையை இந்திய மதிப்பில் 380,000 ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் சென்னை
கனடாவில் ஜனவரி மாதம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு அரசியல்பூர்வ பாரம்பரிய விழா Tamil Heritage Month கொண்டாடப்பட்டது.
திருகோணமலை போதிராஜ விகாரையில் புத்தர் சிலை தொடர்பான வழக்கில் பௌத்த பிக்குகளுக்கு எதிராக காவல்துறையினர் தாக்கல்
கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வீட்டின் மேல் இரண்டு முறை ஆளில்லா ட்ரோன் விமானங்கள்
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் வண. பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஆறு பேர் என
கொழும்பு பிரபல பாடசாலையின் 19 வயதுடைய மாணவர் தலைவர் மற்றும் அதே கல்லூரியின் ஆசிரியைகள் நால்வருக்கு
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம்
சீனாவும் இந்தியாவும் நல்ல நண்பர்களும் பங்காளர்களும் மாத்திரமல்லாமல் சிறப்பான அயல்நாடுகளும் கூட என்று சீன ஜனாதிபதி
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞரின் சடலம் விளையாட்டு மைதான கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது
கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள,
தனிப்பட்ட காரணங்களுக்காக இன்று (27) பொலிஸ் நிதிக் குற்றப்பிரிவில் ஆஜராக முடியாது எனவும் பொலிஸ் நிதிக் குற்றப்பிரிவில்
ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் பெண் ஒருவரும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு வைத்தியரும் காதலித்து வந்தனர். ஆனால் இந்த
டிட்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தில் முழுமையாக வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டம் தற்போது
அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கவும், அதன் வளமான கலாச்சார மற்றும் இராணுவ பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் இந்த கொண்டாட்டம் இடம்பெறுகிறது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் அறிவுறுத்தல்களை எஸ். சிறீதரன் பின்பற்ற மறுத்ததைத் தொடர்ந்து, அவரை
திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம்
மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து 20 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட
யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் நேற்றிரவு அந்த முகாமை விட்டு
அடுத்த 15 வருடங்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது என்று அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் பத்ராவதியில் நிகழ்ந்த முதிய தம்பதியின் மர்ம மரணம், தற்போது ஒரு திட்டமிட்ட இரட்டைக்கொலையாக உருவெடுத்துள்ளது.
இலங்கையின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் 2026 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி முற்பகல் கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் மிக
இலங்கையில் சுமார் 13.9 சதவீத தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தின் போது நீரிழிவு நோய் வருவதாக இலங்கை மருத்துவ
தைப்பொங்கல் தினத்தன்று 7 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்துகொண்ட 35 வயதுடைய நபர் ஒருவர், நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று இடம் பெற்ற போதை ஒழிப்பு கூட்டத்திற்கு
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் லிவர்பூல் நகரின் மெர்சிசைடில் உள்ள ஒரு கடையில் தனது பிரிந்து வாழ்ந்த மனைவியை "இரக்கமற்ற
யாழ்ப்பாணத்தில் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து
டுபாயில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட, பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள
வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வளங்கள் அமைச்சின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு
பிரித்தானியா வேல்ஸில் உள்ள கார்டிஃப் நகரின் அமைதியான புறநகர்ப் பகுதியில் தனது மனைவியைக் கத்தியால் குத்திக்
103 வயதான மூதாட்டி இறந்ததாகக் கருதப்பட்டு, இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில், அவர்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பெண் ஒருவரை கைது செய்வதற்கு சென்றவேளை அங்கு பொலிசார் மற்றும் விசேட
பிறந்தது தைப்பொங்கல்.இன்றைய தினம் தைத்திருநாள் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சும்
தித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில், ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்காக
இலங்கையின் தேயிலைத் தோட்டப் பகுதி பல்லுயிர் பெருக்கத்திற்கான ஒரு வாழும் புகலிடமாக உள்ளது. பல பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) தீவிரமாகச்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய (11) மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 14
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்திய பொதுமக்களின் காணிகளில் ஒரு சிறு துண்டேனும் திருப்பி கொடுக்க முடியாது என திஸ்ஸ
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் முந்தல், நவத்தன்குளம் பகுதியில் இன்று (12) காலை காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக
பிரித்தானியாவில் இலங்கைப் பெண்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, மற்றுமோரு இலங்கையருக்கு எதிராக
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில், ஐபோன் கைபேசி வாங்குவதற்காக தனது அத்தையின் வீட்டில் இருந்து பணம் மற்றும் நகைகளைத் திருடி
கொழும்பு நகர் பகுதியில் மூடை சுமக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக தொற்றாத நோய்களைக் கண்டறியும் விசேட மருத்துவ
கம்பளை - அம்புலுவாவ மலையில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்துவதற்குத் தேவையான
திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹபிப் நகரப் பிரதேசம் தற்போது கடுமையான கடல் அரிப்புக்குள்ளாகி வருவதாக பிரதேச மக்கள்
இந்தியா குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில், போலி திருமண மற்றும் விவாகரத்து ஆவணங்களைப் பயன்படுத்தி, ஒரு பெண்
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்
யாழ். மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்கும் பட்சத்தில் சகல பிரதேச செயலாளர்களும் அரச
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரும், மறைந்த முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 127ஆவது பிறந்தநாள் நினைவு தினம் இன்று
யாழ்ப்பாணம் நயினாதீவு – குறிகட்டுவான் தனியார் படகுச் சேவை இன்றையதினம் (8) வியாழக்கிழமை இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய பூங்காக்களில் நிலவும் அதிகப்படியான கூட்ட நெரிசலைக் குறைக்கவும், சுற்றுலாப் பயணிகளின்
யாழ்ப்பாணத்தின் வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும் பெரும் சிறப்புவாய்ந்த தொல்பொருள் சின்னமான சங்கிலிய மன்னனின் மந்திரி
நாளை (08) முதல் நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என
காதல் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தாமாதர் கொடுங்குழை மாதவி தன்னொடு “என்பது சிலம்பின் வரிகள்.
இயேசுவின் வரலாற்றினை நீங்கள் எழுத வேண்டும்’ என்ற கோரிக்கை அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கவிஞர் கண்ணதாசனிடம் கிறிஸ்தவ நண்பர்கள் பலரால்
தொல்பொருள் அடையாளம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்து ஆலயங்கள் மற்றும் தேவாலயங்கள் இடித்து
அம்பாறை மாவட்டம், சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில், பாடசாலை ஒன்றிற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில்
கொஹுவலவில் உள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, களுபோவில சிறப்பு அதிரடிப்படை முகாமைச்
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில்
இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடிய பாராளுமன்ற அமர்வு, எதிர்வரும் 09 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
போதைப்பொருள் நடவடிக்கைகள் சம்பந்தமான குற்றச்சாட்டுக்களின் கீழ் 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள்
யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பான
அம்பாறை - அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையில் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் குறைபாடுகள் நிலவுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் புதிய அரசு அமையும் வரை அமெரிக்காவே அந்நாட்டை நிர்வகிக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கான 50 இலட்சம் ரூபா உதவித்தொகையை இம்மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் வழங்குவதற்கான
திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதிக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி
கண்டி நீதிமன்ற வளாகம் சமீபத்தில் வெள்ளத்தில் மூழ்கியபோது, திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு இளைஞர்கள் இரண்டு உயர் சக்தி மோட்டார்
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பாக தென்னிலங்கையில் தவறான தகவல்கள் பரப்ப படுவதனால், சிங்கள மக்களுக்கு
கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம்
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் திருமணம் ஆகாத 6 பெண்கள் கர்ப்பம் தரிந்துள்ளதாக பிரதேச செயலக சிறுவர்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் சேர் டொன் பிராட்மன் 1947–48 இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணிந்த பச்சை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுக்குப் பதிலடியாக ஆபிரிக்க நாடுகளான மாலியும்
கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்
கடல் கொந்தளிப்பால் திருகோணமலை கடற்கரை மூடப்பட்டுள்ளது என்பதை எச்சரிக்கும் விதமாக இன்று சிவப்புக் கொடி
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் சுன்னாகம்